கர்ப்பிணி மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்!
தமிழகத்தில் போதைக்கு அடிமையான கணவன் ஒருவர், தன்னுடைய மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி எல்.ஆர் பாளையத்தை சேர்ந்தவர் ஜெயமணி. இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவருக்கு ஏற்கனவே 1 1/2 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், தற்போது ஜெயமணியின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவர் ஜெயமணி, போதைக்கு அடிமையாவதற்காக தன்னையே நண்பர்களுக்கு விருந்தாக்கினார் என அதிர்ச்சிகர புகாரை … Continue reading கர்ப்பிணி மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed